உங்களுடைய கடந்தகால அனுபவங்களிலிருந்து பாடங்களை கற்றுக்கொள்ளுங்கள், அந்த பாடங்களை அவ்வப்போது நினைத்து பாருங்கள் அவை உங்களுக்கு எதிகாலத்தில் நல்ல வழிகாட்டியாய் அமையும். நடந்து முடிந்த ஒரு விசயத்திற்காக தொடர்ந்து வருத்தப்பட்டுக்கொண்டே இருப்பதை தவிருங்கள் ஏனெனில், ஒரு மனிதன் கவலைப்பட்டுக்கொண்டே இருந்தால் அந்தக் கவலையே அந்த மனிதனை கரைத்துவிடும். கவலைகளை ஜீரணிக்க கற்றுக்கொண்ட மனிதனது நிகழ்கால வாழ்க்கை மகிழ்ச்சியாய் நகர்ந்து கொண்டிருக்கும்.
shruthi nejamana karuthu... ithai pathivu seithatharku mika nandri..