Author Topic: கண்ணழகா  (Read 886 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
கண்ணழகா
« on: June 07, 2012, 06:38:21 AM »
கண்கள் ஆயிரம் கதைகள் பேச
கதை பேசும்
கண்களின் மொழி அறியாமல்
உன் கண்பார்த்து பேசமுடியாமல்
தவிக்கும் பாவை நான்...

காதல் என்ற வார்த்தைக்கு
அர்த்தம் கற்பித்தவன் நீ..
காதலை காதலாக தந்து
காவியம் எழுத
என் இதயத்தை ஏடாக்கி
காத்திருக்கிறேன்..

என்னை உணராது
போயினும்
உன்னை
உனக்கு புரியவைக்க
ஒரு நொடிபோதும்

இதயத்தை களவாடி
என்னை ரணமாக்கி
கலங்கியபோதும்
இமைக்காமல் பார்த்திருக்கிறேன்
என்னவனே
உன் வருகைகாக ...

உன்னை நினைத்து
உருகும் நெஞ்சம்
உன்னை வந்து சேர
ஒரு வழி சொல்வாயோ...
« Last Edit: June 07, 2012, 09:40:45 AM by ஸ்ருதி »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: கண்ணழகா
« Reply #1 on: June 07, 2012, 02:51:16 PM »
arumaiyana kavithai kaathalal thavikara manasa azhaga eduthu soli iruka really nice

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: கண்ணழகா
« Reply #2 on: June 07, 2012, 04:31:06 PM »
Nadrigal darchu


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்