Author Topic: தோல்வியிலும் துவளாது என்மனம்  (Read 2258 times)

Offline !~Bharathy~!

"எதிர்காலம் கனவானது எனக்கு
நிகழ்காலமோ இருளாகிப் போனது
இறந்த காலம்
இனியொரு தரம் வராதாவென
மனமோ ஏங்குது"


"இறந்த காலம் போலவே...
இனியொரு காலம் வரும்
எனக்கு
அன்று நான் மனிதர்களை
புரிந்திருப்பேன்
துரோகம் செய்த
நட்புகளையும் பிரிந்திருப்பேன்.."
[/color]

தமிழ்நெஞ்சன்,  இவ்வரிகளை விமர்சிக்க நான் கற்ற தமிழ் போதாது என்றே சொல்வேன்.எனினும் வாழ்த்துக்கிறேன்.!!! தொடர்ந்தும் இப்படியான எழுச்சி கவிதைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்...
 


The Purpose of Life is a Llife of Purpose!!

Offline Tamil NenjaN

நன்றி பாரதி,,,என் எழுத்து தொடர உங்கள் ஆதரவை எதிர்பார்க்கின்றேன்..

Offline Global Angel

Quote
"எதிர்காலம் கனவானது எனக்கு
நிகழ்காலமோ இருளாகிப் போனது
இறந்த காலம்
இனியொரு தரம் வராதாவென
மனமோ ஏங்குது"

"இறந்த காலம் போலவே...
இனியொரு காலம் வரும்
எனக்கு
அன்று நான் மனிதர்களை
புரிந்திருப்பேன்
துரோகம் செய்த
நட்புகளையும் பிரிந்திருப்பேன்.."[/color]

தமிழ்நெஞ்சன்,  இவ்வரிகளை விமர்சிக்க நான் கற்ற தமிழ் போதாது என்றே சொல்வேன்.எனினும் வாழ்த்துக்கிறேன்.!!! தொடர்ந்தும் இப்படியான
எழுச்சி கவிதைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்...



me to  :)