காதலே...நீ ஒரு மாயக்கண்ணாடி...
வசனங்கள் பேசச் செய்கிறாய்
கவிதைகள் வரைய வைக்கிறாய்...
காதல் வசப்பட்டேன் நான்
காற்றில் சுற்றி திரியும் மேகமே !
காதல் வசப்பட்டேன் நான்...
பூங்கொத்து ஒன்று எனக்குள் வந்தது
ஒரு மடைபோல என்னுள் பாய்கிறது
காதல் வசப்பட்டேன் நான்..
காதலுக்குரிய ரசனைகள்
காதலிடம் மட்டுமே உண்டு
காதலித்தால் பாவமில்லை !!...