Author Topic: ***பார்வை,பாதம்,கை,வாசிப்பு ***  (Read 775 times)

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
உன் பார்வை பட்டால் முள் கூட
முல்லை மலராகும்!

உன் பாதம் பட்டால் பல்லக்கு கூட
கீழிறங்கும் உனை ஏற்ற !

உன் கை பட்டால் பாறை கூட
நீரை வார்க்கும்!

உன் வாசிப்பால் வரிகள் கூட
வரிசையில் நிற்கும் கவிதையாக !

பெண்ணே எப்பொழுது
பார்வையை என் பக்கம் திருப்பி
பாதத்தால் அடிவைத்து எனை நோக்கி
கைகளால் எனை வருடி
வார்த்தை வாசிப்பால் சொல்லப்போகிறாய்
அந்த மூன்றெழுத்தை!

மூன்றெழுத்தை கேட்டபின்
முல்லை மலர் தூவி-நாம்
பல்லக்கில் ஏறி -காதல்
எனும் அமுத நீரை உண்டு
வரிசையில் நிற்போம்
கவிதையாக அல்ல
காதலர்களாக!!!
 

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
nice vimal
ennama feelings koturaaan en thambi.. kalakudaa...

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
anna nanrigal aayiram en kavithaiku reply enum uyir koduththamaikku