என் அன்பை உன்னிடம் வெளிப்படுத்த
காத்திருக்கிறேன் இறவு,பகலாய்
நீ ! வருவாய் என!
என் காதலை உன்னிடம் வெளிப்படுத்த
நீ போகும் வழியெல்லாம் என்
பாத சுவடுகள் உன் பின்னால்!
என் பாத சுவடுகள் தேய்ந்தபோதும்
என் காதலை நீ ஏற்கவில்லை!
எனக்கோ அவள் மீது கோபம்
கேட்டுவிட்டேன் அவளிடம்
உனக்கு இதயம் இல்லையா !
இருக்கிறது என்றால் பெற்றோர்களை
காட்டி !- இவர்கள் என் மீது கொண்ட
காதல் மாறாதது மறையாதது !