நன்றி
நன்றி
நன்றி
மூன்று நன்றி எதற்கு ??
கேள்வி எழுவது இயற்கை தான் இயற்கையே !
முதல் நன்றி ,
அழகழகான , அற்புதமான ,
அமைதியான அமர்களமாய்
அதிரடியான அகிம்சையாய்
அடி மனதை தொடும்படியான
பதிப்பினை அளித்ததற்கு .
இரண்டாம் நன்றி ,
அழகழகான , அற்புதமான ,
அமைதியான அமர்களமாய் ,
அதிரடியான அகிம்சையாய்
அடி மனதை தொடும்படியான
பதிப்பினையும் அளித்து
பதிப்பினில் எங்குமே பயன்படா
ஒரு வார்த்தையினை (ஆசை)
தலைப்பாய் கொடுத்து
அறிந்தோ அறியாமலோ
தெரிந்தோ தெரியாமலோ
புரிந்தோ புரியாமலோ
பதிப்பின் மதிப்போடு
என் மதிப்பையும் உயர்த்திவிட்டதற்கு .
மூன்றாம் நன்றி,
இப்போதைக்கு சொல்வதாய் இல்லை .
ஆனால் நிச்சயம் சொல்வேன் !
வாழ்த்துக்கள் ! தொடர்ந்து பதிக்கவும் !