தி.மு...!(திருமணத்திற்கு முன்பு நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் )
*மேலிருந்து கிழே படியுங்கள்*
அவன் :ஆமாம், இதற்க்காகத்தானே இதனை நாளாக காத்திருந்தேன்...
அவள் :நீ என்னை விட்டு விலக நினைப்பாயா...!
அவன் :இல்லை,இல்லை நான் கனவிலும்
அதை நினைத்ததில்லை...
அவள் : நீ என்னை விரும்புகிறாயா...!
அவன் : ஆமாம், இன்றும் என்றென்றும்..
அவள் : என்னை ஏமாற்றிவிடுவாயா..!
அவன் : அதை விட நான் இறப்பதே மேல்..
அவள் : எனக்கொரு முத்தம் தருவாயா...!
அவன் : கண்டிப்பாக,அது தானே எனக்கு மிகப்பெரிய சந்தோஷ தருணம்..
அவள் : என்னை திட்டுவாயா..!
அவன் : ஒரு போதும் இல்லை ,அப்படி செய்வேன் என்று நினைத்தாயா...
அவள் :நீ என்னுடன் கடைசி வரை கை கோர்த்து
வருவாயா....!
தி.பி....!(திருமணத்திற்கு பின் )
*கிழிருந்து மேலே படியுங்கள்*