Author Topic: வாழ்ந்து பார்க்க ஆசை  (Read 1039 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
வாழ்ந்து பார்க்க ஆசை
« on: April 29, 2012, 09:46:12 AM »
அழகாய் ஒரு கனவு
அமைதியான கிராமத்தில்
ஏதோ ஒரு திருவிழா..
என்னவனோடு
காரில் பயணம்..

தோள் சாய்ந்து
கண்ணோடு கண்ணோக்கி
பார்வை ஊடலோடு
எங்கள் பயணம்..

தூரம் நீண்டாலும்
அலுப்பு தெரியாமல்
நீளும் தூரத்தை
குறையாதிருக்க
ஒரு வேண்டுதல்  மனதில்

எங்கோ ஒரு வீடு முன்
எங்கள் பயணம் முடிய
கரம் பற்றி என்னை அழைத்து
செல்லும் என்னவனை
முதல் முறையாய்
கரம் தொடும்  அனுபவம்

சொல்ல வார்த்தைகள் கோடி
போதவில்லை..
மாலை பொழுதை நெருங்கிட
இதமான காற்றை
தேகம் உணர்ந்திட
நான் மட்டும் தனியாக மாடியில்
சில்லென வீசும் தென்றலோடு
காத்திருக்க
மனம் மட்டும்
என்னவனே தேடியே
சுழன்று வர...

தூரத்தில் அவன் முகம்..
வா என்று கண்ஜாடையில்
நான் அழைக்க
என்னவன் என்னை நோக்கி வர
தென்றல் காற்றின் குளுமை
குளிராய் மாறியது...

எதுவும் வேண்டாம்,
நீ மட்டும் போதும்,
கண்களால் நான் கூற
எல்லாமே நானேதான் என
என்னவன் என்னை
கட்டி அணைக்க
ஒரு ஜென்மம் வாழ்ந்த திருப்தியாய்
நானும் அணைக்க முயல
பாழும் கனவு பாதியில்
முடிந்தது பாழாய் போன
மின்சார தடையால்...

கனவும் முடிந்தது
என்னவன் முகமும் மறைந்தது
தூக்கம் விழித்தும்
மறக்க முடியவில்லை
நிஜத்திலும் இனி நடக்காத
கனவை வாழ்ந்து பார்க்க ஆசை
என்னவனே எங்கே இருகின்றாய்
வந்து விடு...
வாழக்கை என்னும் பாடத்தை
உன்னுடன் மட்டுமே
வாழ்ந்து பார்க்க ஆசை  ;) ;) ;)


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
Re: வாழ்ந்து பார்க்க ஆசை
« Reply #1 on: April 29, 2012, 02:05:49 PM »
Un kanavu enru thodara en vaalthukal thozhi athu nejam aagatum arumayana kavithai  thodarnthu eluthungal
« Last Edit: April 29, 2012, 02:07:24 PM by pavi »
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: வாழ்ந்து பார்க்க ஆசை
« Reply #2 on: April 29, 2012, 02:21:09 PM »
thanks a lot pavi...
ungalukum Dream varanum  :-* :-* :-*


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Re: வாழ்ந்து பார்க்க ஆசை
« Reply #3 on: April 29, 2012, 02:56:26 PM »
shruthi ipa electricity board censor board vela lam paka aarambichitanga pola.....  hahahaha

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Bommi

Re: வாழ்ந்து பார்க்க ஆசை
« Reply #4 on: April 29, 2012, 05:04:44 PM »
எதுவும் வேண்டாம்,
நீ மட்டும் போதும்,
கண்களால் நான் கூற
எல்லாமே நானேதான் என
என்னவன் என்னை
கட்டி அணைக்க
ஒரு ஜென்மம் வாழ்ந்த திருப்தியாய்
நானும் அணைக்க முயல
பாழும் கனவு பாதியில்
முடிந்தது பாழாய் போன
மின்சார தடையால்...


ஸ்ருதி இது கனவு இல்ல di  .உன் வாழ்கையில் இது நனவாக வாழ்த்துக்கள் di

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: வாழ்ந்து பார்க்க ஆசை
« Reply #5 on: April 29, 2012, 09:08:53 PM »
எதுவும் வேண்டாம்,
நீ மட்டும் போதும்,
கண்களால் நான் கூற
எல்லாமே நானேதான் என
என்னவன் என்னை
கட்டி அணைக்க
ஒரு ஜென்மம் வாழ்ந்த திருப்தியாய்
நானும் அணைக்க முயல
பாழும் கனவு பாதியில்
முடிந்தது பாழாய் போன
மின்சார தடையால்...


ஸ்ருதி இது கனவு இல்ல di  .உன் வாழ்கையில் இது நனவாக வாழ்த்துக்கள் di



Boomi thanks :D but no chance di :D


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

Re: வாழ்ந்து பார்க்க ஆசை
« Reply #6 on: April 30, 2012, 01:27:05 AM »
Quote
அழகாய் ஒரு கனவு
அமைதியான கிராமத்தில்
ஏதோ ஒரு திருவிழா..
என்னவனோடு
காரில் பயணம்..




ஏன் நடந்து போகமாட்டியாக்கும் ,... நல்ல கவிதை ஜமாய்
                    

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: வாழ்ந்து பார்க்க ஆசை
« Reply #7 on: April 30, 2012, 05:39:49 PM »
தூரத்தில் அவன் முகம்..
வா என்று கண்ஜாடையில்
நான் அழைக்க
என்னவன் என்னை நோக்கி வர
தென்றல் காற்றின் குளுமை
குளிராய் மாறியது...(kaathalil pesa varthaigalai vida kan jaadaiyai vida sirantha mozhi veru illai intha mozhi kaathalin matume saathiyam really nice lines chlm


எதுவும் வேண்டாம்,
நீ மட்டும் போதும்,
கண்களால் நான் கூற
எல்லாமே நானேதான் என
என்னவன் என்னை
கட்டி அணைக்க
ஒரு ஜென்மம் வாழ்ந்த திருப்தியாய்
நானும் அணைக்க முயல
பாழும் கனவு பாதியில்
முடிந்தது பாழாய் போன
மின்சார தடையால்...( unmaiyana varigal chlm edhuvum vendam ullaglin avan udan irunthu vittal mayaiyana ullagil nijam avanum avan kathalum matume really super
chlm ithuku than solurathu minsara thadai illatha nattula irukanu:D:D chlm current vantha udan mithi kanava thodaru chariya :D:D

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்