
இந்த உலகம் எரியும் வீடு.
(இது புத்தர் சீடர்களுக்கு சொன்ன கதை. இந்த உலகம் எரியும் வீடு. நாம் அதில் சிக்கிக் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள்., நெருப்பின் அபாயத்தை அறியாதவர்கள்.. இங்கேயே இருந்துவிட்டால்..? எரிந்து சாம்பலாகிவிடுவோம். அதைத் தவிர்ப்பதற்காகதான்.., எம்மீது உள்ள அக்கறையில் பல பொம்மைக் கதைகளைச் சொல்லி வெளியே இழுக்கிறார்கள் ஞானிகள்..!
nice story spince .. esp. indha moral romba nalla iruku.. tnks for sharing..