கண்ணீரால் நிரப்பப்படுகிறது
சில அழகிய நினைவுகள்.
துயிலெழுந்ததும் பார்த்த விழிகள்
உறங்க வைத்த கைகள்
அன்பை பொழிந்த சிறு இதயம்
சிரித்து ரசிக்க வைத்த இதழ்கள்
எப்பொழுதும் தேடி ஓடி வந்த கால்கள்
எனக்கே எனக்கான காதல்...
எதிலும் உன் நினைவுகள்
பாதியில் கலைந்த அழகிய கனவுகள்.
மறுபிறவியிலாவது முழுமை அடையாதோ...💔