Author Topic: எந்த மரம் எதற்கு உகந்தது என்பதை தெரிந்து கொள்வோம்....  (Read 65 times)

Offline MysteRy




1.கோடை நிழலுக்கு:
வேம்பு
தூங்குமூஞ்சி
புங்கன்
பூவரசு
மலைப்பூவரசு
காட்டு அத்தி
வாத மரம்.

2.பசுந்தழை உரத்திற்கு:
புங்கம்
வாகை இனங்கள்
கிளைரிசிடியா
வாதநாராயணன்
ஒதியன்
கல்யாண முருங்கை
காயா
சூபாபுல்
பூவரசு.

3.கால்நடைத் தீவனத்திற்கு:
ஆச்சா
சூபாபுல்
வாகை
ஒதியன்
தூங்குமூஞ்சி
கருவேல்
வெள்வேல்.

4.விறகிற்கு :
வேலமரம்
யூகலிப்டஸ்
சவுக்கு
குருத்தி
நங்கு
பூவரசு
சூபாபுல்.

5.கட்டுமான பொருட்கள் :
கருவேல்
பனை
தேக்கு
தோதகத்தி
கருமருது
உசில்
மூங்கில்
விருட்சம்
வேம்பு
சந்தனவேங்கை
கரும்பூவரசு
வாகை
பிள்ளமருது
வேங்கை
விடத்தி

6.மருந்து பொருட்களுக்கு :
கடுக்காய்
தானிக்காய்
எட்டிக்காய்

7.எண்ணெய்க்காக :
வேம்பு
பின்னை
புங்கம்
இலுப்பை
இலுவம்

8.காகிதம் தயாரிக்க :
ஆனைப்புளி
மூங்கில்
யூகலிப்டஸ்
சூபாபுல்

9. பஞ்சிற்கு :
காட்டிலவு
முள்ளிலவு
சிங்கப்பூர் இலவு

10.தீப்பெட்டித் தொழிலுக்கு :
பீமரம் பெருமரம்
எழிலைப்பாலை
முள்ளிலவு

11.தோல்பதனிடவும் மை தயாரிக்கவும்:
வாட்டில்
கடுக்காய்
திவி – திவி
தானிக்காய்

12.நார் எடுக்க:
பனை
ஆனைப்புளி
தென்னை

13.பூச்சி மருந்துகளாகப் பயன்படுத்த:
வேம்பு
புங்கம்
ராம்சீதா
தங்க அரளி

14.கோயில்களில் நட :
வேம்பு
வில்வம்
நாகலிங்கம்
தங்க அரளி
மஞ்சளரளி
நொச்சி
அரசு

15.குளக்கரையில் நட :
மருது
புளி
ஆல்
அரசு
நாவல்
அத்தி
ஆவி
இலுப்பை

16.பள்ளிகளில் வளர்க்க :
நெல்லி
அருநெல்லி
களா
விருசம்
விளா
வாதம்
கொடுக்காப்புளி
நாவல்

17.மேய்ச்சல் நிலங்களில் நட:
வெள்வேல்
ஓடைவேல்,
 தூங்குமூஞ்சி

18.சாலை ஓரங்களில் நட:
புளி
வாகை
செம்மரம்
ஆல்
அத்தி
அரசு
மாவிலங்கு

19.அரக்கு தயாரிக்க:
குசும்
புரசு
ஆல்

20.நீர்ப்பரப்பில் (கண்மாய்) பயிரிட :
நீர்மருது
நீர்க்கடம்பு
மூங்கில்
நாவல்
தைல மரம்
ராஜஸ்தான் தேக்கு
புங்கன்
இலுப்பை