ஒரு குழந்தையின் சிரிப்பு மிகவும் அழகானது...
அத்தகைய சிரிப்பையும் வெல்ல கூடியது அழுகை...
இவ்வுலகிலே மிகவும் புனிதமானது அன்பு...
அத்தகைய அன்பின் பரிசே அழுகை ..
மனித உடலில் சிறந்த பாகம் இதயம்...
அத்தகைய இதயத்தின் வலிகளே அழுகை...
உலகை பார்ப்பதற்கு படைத்ததே கண்கள்...
அத்தகைய கண்களின் மொழியே அழுகை ...
அழுகையின் வெளிப்பாடே கண்ணீர் துளிகள்...
அத்தகைய கண்ணீர் துளிகளை மறைகின்றது
என் சிரிப்பு ...