நகைமுரண் தெறியுமா
ரணமாய்
இருக்கும் என் இதயத்தில்
வலியாகவும் அவ்வலிக்கு
மருந்தாகவும் இருப்பது
அவள் நினைவுகளே
அம்மாவின்
அன்பிற்கு பிறகு
எனக்கு அமைதியை
தந்தது அவள் உடன்
நான் இருந்த நாட்கள்
கடல் அலைகளை போல
வெளியே தெரியாமல்
என் இதயம்
கிசுகிசுக்கும்
ஆயிரம் கதைகளுக்குள்
உன் பெயர் இருக்கும் போது
இழப்பென்பது
அதன்பின்
எதையும் நிரப்பிக்கொள்ளாத
நிரந்தர வெற்றிடம்
அழத்தோன்றும் போது
கவிதை எழுத்துவெதென்பது
உன்னால் மட்டுமே
சாத்தியமாகிறது
எனக்கு
எத்தனை முறை
தழுவி சென்றும்
மீண்டும் கடல் அலைக்காய்
காத்திருக்கும்
கால்கள் போல
இவ்வாழ்வில்
அவளும் நானும்
***JOKER***