Hi friends
எல்லாரும் நலமா ?
நீண்ட இடைவேளைக்குபின் இசைதென்றல் நிகழ்ச்சில இடம் போட்டு இருக்கேன்.
அதுவும் easy aa எல்லா போடலங்க இவ்வளவு கூட்டத்துல முட்டி மோதி கஷ்டப்பட்டு எப்படியோ துண்டு போட்டுடேன்.
அதுல என்ன ஒரு ஆச்சரியம் னா எனக்கு 1st place கிடைச்சிருச்சு.
அப்பாடா ஒருவழியா துண்டு போட்டுடோம் இனி நிம்மதியா இருக்கலாம்னு நினைக்கும் போது தான் ஞாபகம் வந்துச்சு இப்படிதான் போன முறை இடம் போட்டாச்சுனு இருந்துடேன் . கடைசில பாட்டு போட time முடிஞ்சு போச்சு .
அதான் இந்த முறை மறக்காம பாட்டையும் போட்டுடேன்.
இந்த வாரம் நான் கேட்கபோற பாட்டு ப்ரியமானவளே படத்துல இருந்து " என்னவோ என்னவோ " பாடல் தான்.
S.A. ராஜ்குமார் இசைல வாலி அவர்களோட வரிகளுக்கு ஹரிஹரன் , மஹாலெஷ்மி ஐயர் பாடி இருக்காங்க.
இந்த பாட்ட ftc நண்பர்கள் மற்றும் விஜய் ரசிகர்களுக்கும் dedicate பண்றேன். நன்றி.
https://youtu.be/4krrkG3FfGM?si=Q2d74bVIw8Bg-ouf