Author Topic: மரம்  (Read 794 times)

Offline Mr.BeaN

மரம்
« on: May 02, 2024, 06:41:40 PM »
குடை போல கிளை விரித்து
நிழல் தன்னில் நமை புதைத்து
சாமரமாய் இலை அசைத்து
சந்தனம்போல் வளி பரப்பி
சிந்தனையில் அமைதி தந்து
சொந்தமென நெடுநாட்கள்
சந்ததிகள் பயன்பெறவே
சந்திகளில் மரம் நடுவீர்..

(இங்கு வளி என்னும் சொல் காற்றினை குறிக்கும்)
intha post sutathu ila en manasai thottathu..... bean

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 228
  • Total likes: 555
  • Total likes: 555
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
Re: மரம்
« Reply #1 on: June 03, 2024, 08:20:32 PM »
கவிப்பயணம் தொடர வாழ்த்துக்கள் 🌹🌹🌹