சிரிப்போடு உன்ன முதல் தடவ பாத்தேன்
சில நேரம் கழிச்சு நீ அழுதியே
சிந்திச்சு தானே என்னனு கேட்டேன்
உன் சோகம் எல்லாம் நீ சொன்னியே
அத கேட்டு நானும் தாங்காம தானே
உன்னோடு நட்பா தான் பேசுனேன்
நீ சொன்ன சோகம் என்னால தீக்க
முடியும்னு தானே நான் நம்புனேன்
உன்னையே நட்பா நான் நம்பி தானே
உன் சோகம் எல்லாம் நான் தாங்குனேன்
சோகத்த தீத்து சந்தோசமக்க
தினம்தோறும் நானும் போராடினேன்
ஒரு நாளில் தானே எல்லாமே மாறி
உன் சோகம் எல்லாம் தீந்துருச்சு
அத்தோடு நானும் உனை நீங்க தானே
நினைச்சாலும் முடியாம போயிருச்சு
கொஞ்ச நாள் போச்சு
உணக்கேதோ ஆச்சு
எல்லாமே தலை கீழா
ஆகிருச்ச்
உன்னோட தப்ப நான் சொல்ல போக
கோவமா தானே நீ ஆணியே
என்கிட்ட கூட சொல்லாம தானே
எனை விட்டு எங்கோ நீ போனியே
நீ போனதால எனக்கில்லை வருததம்
இதுதானே இப்போ என்னோட கருத்தும்
எப்போதும் எந்தன் நண்பன் நீ என்று பலநேரம் நீயும் சொன்னதும் உண்டு
என்னோடு நீயும் இல்லாட்டி கூட
எந்நாளும் நீயும் என் தோழியே...
ஒரு வார்த்தை கூட என்கிட்ட
நீயும்
சொல்லாமல் தானே ஏன் போணியோ?
உன் நட்பை போற்றும் திருவாளர் பீன்