நீங்க சந்திச்சது மிக பெரிய இழப்பு,
உங்கள் நம்பியின்,
அழகிய பெண் தெய்வத்தின்,
இடத்தை யாராலும் நிரப்ப முடியாது...
அவங்க விற்று சென்ற நண்பர்கள்
ஒன்று சேர்ந்தால் கண்டிப்பாக ஒரு சிறிய சந்தோஷம் பிறக்கும்.
நீங்க எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று தான் அவங்ளோட எண்ணமாய் இருந்து இருக்கும்.
உங்கள் கவிதையில் இருப்பது போல்
எங்கள் அருகில் வாழ்கிறாய்
அழியாத பொக்கிஷமாய்!!
நினைவுகளை அழியாத பொக்கிஷமாய் பாதுகாக்க வெண்டும்.
எப்போழுதும் உங்கள் எல்லோருடைய நினைவுகளில் தான் அவங்க இன்றும் உயிர் வாழறங்க.
அவங்க விட்டு சென்ற நினைவுகளில்
வாழும் நண்பர்களுக்கு எனது
ஆழ்ந்த அனுதாபங்கள்
❤️🕊