Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Do you want to be a Our Forum member contact us @
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
இங்கு ஒரு தகவல்
»
இரவில் மரத்தடியில் படுக்க கூடாது - ஏன்?
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: இரவில் மரத்தடியில் படுக்க கூடாது - ஏன்? (Read 5455 times)
Global Angel
Classic Member
Posts: 23906
Total likes: 601
Karma: +0/-0
என்றும் உங்கள் இனிய இதயம்
இரவில் மரத்தடியில் படுக்க கூடாது - ஏன்?
«
on:
April 10, 2012, 11:53:58 PM »
இரவில் மரத்தடியில் படுக்க கூடாது - ஏன்?
மனிதன் உயிர் வாழ பிராண வாயு தேவை. அவ்வாறே மரங்களும், செடி, கொடிகளும் உயிர் வாழ பிராண வாயு தேவை.
மனிதன் எப்போதும் பிராண வாயுவை உள் வாங்கி, அசுத்த காற்றை வெளிவிடுகிறான். மரங்களோ இரு விதமாக மூச்சு விடுகிறது. பகலில் அசுத்த காற்றை உள் வாங்கி, பிராண வாயுவை வெளிவிடுகிறது. இரவில் பிராண வாயுவை உள் வாங்கி, அசுத்த காற்றை வெளிவிடுகிறது.
எனவே, இரவில் மனிதன் மரத்தின் கீழே படுத்தால், அவனுக்கு போதுமான அளவு பிராண வாயு கிடைக்காது. மூச்சு திணறல் ஏற்படும். இக்காரணத்தினாலேயே நம் முன்னோர்கள் இரவில் மரத்தடியில் படுக்க கூடாது என்று கூறினார்கள்.
இதனை ஒரு சிலர் மறுத்து பேசினர். அவர்களுடைய உடல் நாலத்திற்க்கும் கேடு வரக் கூடாது என்பதற்காக, இரவில் மரத்தடியில் படுத்தால் பேய் அமுக்கும் என்று பயமுறுத்தி வைத்தனர்.
Logged
gab
Sr.Member
SUPER HERO Member
Posts: 1556
Total likes: 2360
Karma: +1/-0
Gender:
Re: இரவில் மரத்தடியில் படுக்க கூடாது - ஏன்?
«
Reply #1 on:
April 12, 2012, 02:25:04 PM »
ஆம் உண்மை தான்.இரவில் மரத்தடியில் படுப்பதை தவிர்த்துக் கொள்வது து நல்லது. அறிவியல்பூர்வமான செய்தி . தகவலுக்கு நன்றி Global Angel.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
இங்கு ஒரு தகவல்
»
இரவில் மரத்தடியில் படுக்க கூடாது - ஏன்?