துளி துளியாய் கொட்டும்
மழைத்துளியை பற்றி
துளி துளியாய் சொட்டும்
தமிழ்த்துளியை ஒற்றி
வரி பதித்திருக்கின்றார் ஒரு
அரைத்தமிழ் (பெண் ) குட்டி - அவர்
வரிகள் படைப்பதில் படுசுட்டி
ஒரு வேலை " சிறப்பியர்க்கை "
என்பதால் தானோ ?
இயற்கையை பற்றி அவர்
வரிகள் அனைத்தும் படு கெட்டி !