காதல் கிடைத்து விட்டால் அது எப்போவாவது நினைச்சு பார்கும் சந்தோஷம்
கிடைக்கா விட்டால் அது எப்போதும் நினைச்சு கொண்டிருக்கும் வலி சுகமான வலி
இது புதுசா இருக்கே .
kathal கிடைக்க விட்டால் அந்த காதலை எப்போதாவது நினைப்பது தான் வழக்கம் . கிடைச்ச காதலை எப்போதும் நினைத்து சந்தோசப் படுவது தானே வழக்கம், இவங்க புதுசா எதோ சொல்லுறாங்களே. கிடைச்ச காதலை எப்போதாவது நினைத்து சந்தோசப்பட்டா அந்தக் காதல் உருப்பட்டப்போல தான், நாம வருசத்துக்கு ஒருக்கா காதலை நினைக்கிறவரை காதலனோ காதலியோ இருக்க மாட்டாங்க . ஓடிடுவாங்க பாவம் உங்களுக்கு வரபோற காதலன் நியா