Author Topic: காதல் என்பது  (Read 1140 times)

Offline thamilan

காதல் என்பது
« on: March 14, 2012, 06:45:11 PM »
காதல்
ஒரு பூ பூப்பது போல‌
மெதுவாகத் தான் மனதுக்குள்
பூக்கும்

காதல்
ஒரு சுனாமி போல‌
ஒரு பார்வையில் ஒரு மோதலில்
திடீரென மனதுக்குள்
நுழையும்

காதல்
ஈரமணலில் காலடித் தடம் போல‌
வந்து போனாலும்
காலடித் தடத்தை
விட்டுப் போகும்

காதல்
பிரசவிக்கும் குழந்தை போல‌
துன்பத்தை கொடுத்தாலும்
அந்த துன்பமே
இன்பமாக மாறும்

Offline Global Angel

Re: காதல் என்பது
« Reply #1 on: March 14, 2012, 07:16:16 PM »
Quote
காதல்
பிரசவிக்கும் குழந்தை போல‌
துன்பத்தை கொடுத்தாலும்
அந்த துன்பமே
இன்பமாக மாறும்



உண்மையான வரிகள் தமிழன் நன்று கவிதை
                    

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Re: காதல் என்பது
« Reply #2 on: March 15, 2012, 01:07:33 AM »
thamizhan nalla varigal

காதல்
ஈரமணலில் காலடித் தடம் போல‌
வந்து போனாலும்
காலடித் தடத்தை
விட்டுப் போகும்

kaathal pathintha thadangal

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline RemO

Re: காதல் என்பது
« Reply #3 on: March 21, 2012, 09:31:24 AM »
nice poem thamilan


Quote
காதல்
பிரசவிக்கும் குழந்தை போல‌
துன்பத்தை கொடுத்தாலும்
அந்த துன்பமே
இன்பமாக மாறும்

sila nerangalil inbam kuda thunbama maarumey