Author Topic: என் தோழன் மான்ஸ்டர் (Monster)  (Read 884 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 3745
  • Total likes: 3745
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
என் தோழன் மான்ஸ்டர் (Monster)
« on: February 21, 2018, 09:18:16 PM »
இவன் பெயர் கேட்டாலே
பயம் கொள்வோம்
ஆனால்
இவனுடன் பேசி பழகினால்
அன்பு கொள்வோம்

என்றும் என்னுடன்
அன்புடன் பேசுவான்
இவன்

பல பெயர்களில்
அரட்டை அடிக்க வருவான்
இவன்

வந்ததும் சொல்வான்
Brb மீண்டும் வருகிறேன் என
இவன்

நீருக்கு நிறமில்லை
கதிரவனுக்கு நிழலில்லை
காற்றுக்கு உருவமில்லை
என் கவிதையிலும்
ஒண்ணுமில்லை சொல்ல
இவன் அன்பை தவிர

இவன் வேறுயாருமில்லை
என் தோழன் மான்ஸ்டர் (Monster)
என்னும் கும்கி


"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline JeGaTisH

Re: என் தோழன் மான்ஸ்டர் (Monster)
« Reply #1 on: March 06, 2018, 08:02:23 PM »
அருமையான நட்பு

கவிதை அருமை joker அண்ணா
கவிதைகள் தொடரட்டும்.


Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: என் தோழன் மான்ஸ்டர் (Monster)
« Reply #2 on: March 07, 2018, 09:06:23 AM »
வணக்கம் ஜோக்கர் சகோ ,

கவிதை அருமை ...
கவிதையில் சொல்ல ஒண்ணுமில்லை
என்றாலும் ...
உங்கள் நண்பனின் அன்பை
அழகாக  சொல்லிவிட்டீர் ...

வாழ்த்துக்கள் ...
தொடரட்டும் கவிப்பயணம் ...
தொடரட்டும் உங்கள் நட்பு !!!

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 540
  • Total likes: 1064
  • Total likes: 1064
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
Re: என் தோழன் மான்ஸ்டர் (Monster)
« Reply #3 on: March 10, 2018, 12:17:49 PM »
brb poduravaruku kavithai super joker


Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 3745
  • Total likes: 3745
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: என் தோழன் மான்ஸ்டர் (Monster)
« Reply #4 on: March 10, 2018, 02:36:29 PM »
 :) :) :D :D :D Nandri niya

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "