காதலை நான் உனக்கு பரிசளித்தேன்
நீ எனக்கு கண்ணீரை பரிசளித்தாய்
வாழ்கை என்ற ஒன்றை
நீ வந்த வேளை அறிந்தேனடி
வலி என்ற ஒன்றை
நீ பிரிந்து வேளை அறிந்தேனடி
மார்போடு சாய்ந்தவள்
மாயமாகி போனால்
மனம் என்ன செய்ததடி
தினம் உன்னை நினைக்க
மறக்க ஒரு மனமில்லை
மணக்கோலம் புண்டுவிட்டேன்
மௌனமாக கொள்ளாத
மணதிட்குள் வந்து விடு
ஆசை முத்தம் இட்டு விடு
ஆயுட்கைதி ஆக்கிவிடு
அன்புடன் ஜெகதீஷ்