ஒரு வயதில் என்ன சுகம் கண்டீர்கள் ஏஜ்சல்?
எனக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன். ஒரு வயதில் நான் என்ன பண்ணினேன் என்று எனக்கு நினைவில்லை. உங்களுக்கு சரி நினைவிருக்கிறதே.
சரி சரி. கவிதை என்றாலே கற்பனை தானே தமிழன்.
இதை எல்லாம் கண்டுக்காத.
நல்ல கவிதை ஏஞ்சல்.