Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
தமிழ் மொழி மாற்ற பெட்டி
https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ என்னாச்சு.... குழந்தை ஏன் அழுவுது? குழந்தை வயிறு வலித்து அழுதால்.......? ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ என்னாச்சு.... குழந்தை ஏன் அழுவுது? குழந்தை வயிறு வலித்து அழுதால்.......? ~ (Read 345 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226322
Total likes: 28791
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ என்னாச்சு.... குழந்தை ஏன் அழுவுது? குழந்தை வயிறு வலித்து அழுதால்.......? ~
«
on:
July 15, 2017, 09:25:30 PM »
என்னாச்சு.... குழந்தை ஏன் அழுவுது? குழந்தை வயிறு வலித்து அழுதால்.......?
குழந்தை வயிறு வலித்து அழுதால் கடுக்காயை சந்தனம் மாதிரி உரைத்து. குழந்தையோட வயிற்றில் சதும்பப்பூசி விடணும். ஒரு வெற்றிலையை விளக்கில் காட்டி சூடு படுத்தி இளஞ்சூட்டில் குழந்தையின் தொப்புளில் போட வேண்டும். 2 நிமிஷத்தில் வலி நீங்கி குழந்தை சிரிக்கும்
அடிக்கடி பேதியானால்: ஓமத்தைக் கருப்பாக வறுத்து, அதில் 3 டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு பங்காக வற்றவைத்து, வடிகட்டி, அத்துடன் தேன் கலந்து கொடுக்க வேணடும். சிறு குழந்தைக்கு, ஒரு பாலாடை வீதம் 3 அல்லது 4 நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை நாளைக்கு 5 வேளை கொடுக்கலாம்.
சூடு காரணமா குழந்தைக்கு மலம் தண்ணியாப். போனால். ஜாதிக்காயைத் தாய்ப்பாலில் 2 உரை உரைச்சுபுகட்டிப் பாருங்க. உடனே குணம். கிடைக்கும். 3 வேளை இப்படிக் கொடுத்தா. முழுவதுமா குணமாயிடும். ஆனால் ஒரு விஷயம் ஜாக்கிரதை! ஜாதிக்காயை 2 உரைக்கு மேல் உரைக்கக்கூடாது. டோஸ் ஜாஸ்தியாச்சுன்னா. குழந்தைக்கு மயக்கம் வரவும் சான்ஸ் இருக்கு.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ என்னாச்சு.... குழந்தை ஏன் அழுவுது? குழந்தை வயிறு வலித்து அழுதால்.......? ~