நீ நீயாய்
சுயமாயிருப்பதிலும்
என்னை நானாய்
ஏற்பதில்
தோற்றுப் போயிருக்கிறாய்.
சகோ
நம் கருத்தை மற்றவரின் மனதில் திணிப்பதில் தானே
நம் அன்றாட வாழ்க்கை சுற்றுகிறது
புரிந்தும் புரியாமல் சுற்றி கொண்டிருக்கிறோம்
சுயம் அறியும் நாள் சுற்றாது இருப்போம் நாம்
வாழ்த்துக்கள்