Author Topic: கிளியே  (Read 500 times)

Offline சக்திராகவா

கிளியே
« on: May 17, 2017, 03:26:20 PM »
ஒரு நாள் நீ வருவாய்
என தெரியும் கிளியே
ஒருவார்த்தை சொல்போதும்
உன் திருவாய் வழியே

பறந்த திசையிலே
என் பாதை மாற்றினேன்
பாததடங்களில் கண்ணீரை ஊற்றினேன்
அடையாளமாய் நீயும் அதைக்காணலாம்

அடி சிறகு வலிக்க பறந்தபோதும்
சிறு இதயம் வலித்தால் மீண்டும் வா
அதுவரை எனக்கு  போதும்
உயிர் ஒட்டிக்கொண்ட உன்தன் ஞாபகம்

சக்தி ராகவா

Offline SunRisE

  • Full Member
  • *
  • Posts: 179
  • Total likes: 408
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நம் வாழ்க்கை நம் கைகளில்
Re: கிளியே
« Reply #1 on: May 18, 2017, 11:51:50 AM »
HI BRO,

Arumayana kavithai

அடி சிறகு வலிக்க பறந்தபோதும்
சிறு இதயம் வலித்தால் மீண்டும் வா
அதுவரை எனக்கு  போதும்
உயிர் ஒட்டிக்கொண்ட உன்தன் ஞாபகம்

enakku eppothum uyir ottikodethaan irukkum

azhagiya varigal

arumayyana kavithaikku nanri

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: கிளியே
« Reply #2 on: May 18, 2017, 09:32:27 PM »
வணக்கம் சகோதரா

ஏங்கும் காதல்
அன்பின் அடையாளம்


எதிர்பார்த்து துவண்டு
கிடக்கிறது கிளிக்காய்
கவிதை


வாழ்க வளமுடன்

உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....