இனிய சகோதரன் தமிழன்,
காலத்தின் அவல நிலையின் வெளிப்பாடாக
தங்களுடைய வரிகள் எழுந்து நிற்கின்றன.
ஓர் விடயத்தை ஆக்குவதனை விட அழிப்பதிலேயே
மனிதனின் ஆர்வம் அதிகரிக்கும் காலம் இது.
வேடிக்கை நிறைந்த வாழ்க்கை வேடிக்கை பார்த்து நிற்க
மட்டும் முயலும் சமூகம்.
வாழ்த்துக்கள் சகோ