வணக்கம் பூர்த்தி மா ...
அழகான கவிதை ..!!!
எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ....
திரும்ப திரும்ப படிக்கிறேன் ....
அழகான வரிகள் ...
'' உன் வாய் சொல் சொல்லிடு
இக்கணமே நான் மண்ணோடு
போகிறேன் இல்லை உன்
மனதோடு வாழ்கிறேன்''
இந்த வரிகளில் மனதைத் தொலைத்தேன் ...
வாழ்த்துக்கள் பூர்த்தி இன்னும் நிறைய
அழகான கவிதைகளைப் படைத்திட ...!!
மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!