Author Topic: அட சொல்லுங்களேன்  (Read 443 times)

Offline ChuMMa

அட சொல்லுங்களேன்
« on: December 30, 2016, 08:13:58 PM »
இருபது வருடம் வளர்த்த தாயை
இருபது நொடிகள் பார்த்த அவள் மறக்கடிக்கிறாள்

இருபது நொடி அவளை பிரிந்தாலும்
இருபது யுகமாய் மாற்றியடிக்கிறாள் ..

காதல் பெரிதா இல்லை
தாயின்  அன்பு பெரியதா ?
En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..


"Ideas are funny little things
They won't work unless we do".

Offline MyNa

Re: அட சொல்லுங்களேன்
« Reply #1 on: December 31, 2016, 09:34:50 AM »

ஆழ்ந்து சிந்திக்க வைத்த  கவிதை..

அவள் தாயை மறக்கடிக்கச் செய்யவில்லை..
இன்னொரு தாயாய் உருவெடுத்து  கொண்டிருக்கிறாள்..

பாசத்தில் ஏது  பாகுபாடு..
ஒருத்தி நம்மை சுமந்த பெண்..
இன்னொருவள் நமக்காக சுமக்க போகும் பெண்..

Offline Mohamed Azam

Re: அட சொல்லுங்களேன்
« Reply #2 on: December 31, 2016, 10:04:33 AM »

ஒருத்தி நம்மை சுமந்த பெண்..
இன்னொருவள் நமக்காக சுமக்க போகும் பெண்..



மிகவும் அருமையான விளக்கம் நண்பி

Offline ChuMMa

Re: அட சொல்லுங்களேன்
« Reply #3 on: December 31, 2016, 12:19:47 PM »
ஒரு தாய் உருவாக ...
உன் தாய் கனவாக ...
நினைப்பது என்ன நியாயம் தோழி ..?
En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..


"Ideas are funny little things
They won't work unless we do".

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: அட சொல்லுங்களேன்
« Reply #4 on: December 31, 2016, 05:36:04 PM »
வணக்கம்!

தாயை மறந்தால், ஏன்!
தாயை சரியாக உணரா ஒருவனால்
இன்னொருத்தியை தாயக்க முடியும்.

ஆனால் அவனால் நல்ல
கணவனாக நிலைக்க முடியாது!
தந்தையாகவும் இருக்க முடியாது!

 

உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....