வணக்கம், தோழன் மாறன்.
தோழா உங்கள் கருத்துக்களை
கவனத்தில் கொண்டுள்ளேன்
எனது தமிழறிவு வெகுவான
தெளிவுடன் இல்லை
கவிதை நடை எனது தமிழ்
வளத்துக்கு ஒப்ப ஒலியில்
வடித்து பார்க்கின்றேன்
சந்தங்கள் உண்டான பின்னே
பதிவிடுகின்றேன்.
கற்ற தமிழுக்கு அப்பால்
வாழும் சூழலில் வளக்கில்
உள்ள தமிழ்
பெட்டிபோல் கடுமையாயும்
வட்டமாய் மென்மையாயும் தெரிகிறது
ஆனாலும்
உங்கள் அறிவுரையை சிரம்தாழ்த்தி
உள்வாங்கி கொள்கின்றேன், நன்றி.
வாழ்க வளமுடன்.