சகோதரி வணக்கம், உங்கள் கவிதை நல்லதொரு வாழ்க்கை, வாழ்க வளமுடன்.
எங்கே படித்தீர்கள், யாரிதை பிரசவித்தார் என்பதை நீங்கள் சொல்லாதவரை, இது உங்கள் கவிதையே!
படித்ததில் பிடித்ததை,
உரியவர்
இடம், பெயர் சொல்லி பகிர்வோம்,
தன்னடக்கமெனும் பொய் சகோதரியின் வெட்கமே. நன்றி