தமிழுக்கு வணக்கம்,
மனிதன் சுயநலகூடாரம்
விவசாயி மழைக்காக ஏங்குவான்
நகரவாசி மழையை சபிப்பான்
இயற்கை தரும் சுகமும் இதமும்
ரசித்திட மறுக்கும் மானுடர் நாம்
இயற்கை வரமெனும் உண்மை
உணர்ந்திடா கொடுமை
உலகையே அழித்து உயிர்வாழ
நினைக்கும் முட்டாள் மனிதன்
மரங்களுடன் காதோரம் கிசுகிசுக்கும்
காற்றின் காதலும்
அழகிய ரசனை, ரசிக்க ஆவலாய்
கவிதை நயம்!
வாழ்க வளமுடன், நன்றி