வணக்கம் JerrY,
அழகிய வரிகள்
ஏங்கி ஏங்கி அழினும்
கடவுளை இரந்து கொஞ்சினும்
கிட்டிடா பாக்கியம்
கடந்துபோன பிள்ளை
பருவம்.
பென்சில் கிறுக்கிய பிஞ்சு கைகள் ..
இறக்கை முளைத்து பறக்க நினைக்க ..
பறக்கும் வரைதான் ஆசை இருக்கும்
இளமையின் வலிகள் சொல்லும்
பிள்ளைப் பருவமே போதுமென்று!
தொடர்ந்து எழுதுங்கள்
எழுத்துக்களை கவனியுங்கள்
வாழ்த்துக்கள், நன்றி
வாழ்க வளமுடன்