உலகின் உண்மை நிலையை நினைத்து இதயத்தில் எழும் கோபம், வரிகளில் அல்ல, சொற்களில் அல்ல, ஒவ்வோர் எழுத்திலும் உணர முடிகிறது.. அசத்திவிட்டிர்கள்... காலம் கடந்த பின்பு வருந்தி பயனில்லை நல்வழியில் தொடர்வோம் வாழ்வை என்ற கருத்தை மிக அழகாக நிலை நிறுத்தி இருக்கின்றீர்கள்... அருமையான கவிதை தோழி.. அன்பு வாழ்த்துக்கள்..