காதலின் தூய்மை தன்னை அறியாத பொழுது போக்கு காதலர்களின் காதல் இலக்கணம் நண்பா இது... இந்த கால காதலர்கள் முட்டாள்களாக இல்லை, அனால் நான் முட்டாள் ஆகிவிட்டேன் என்று கூறி தப்பிக்கவே பார்க்கின்றனர். அழகை கண்டு ஈர்க்கப்பட்டிருந்தாலும், ஒரு சமயம் அவள் மனதை உணரும் தருணம் அவனுக்கும் கண்டிப்பாக வந்திருக்கும்.. இருந்தும் அதை உணர மறுப்பான்.. அவனுக்கு அவள் தேவை, அவளுக்கு அவன் தேவை.. ஈர்ப்பு கரைய கரைய.. பிரிந்து போன பின்பு.. இவனோ காதலில் தோற்றவன் என்ற ஒரு அனுதாபம் கொண்டு அடுத்த வழக்கை வாழ தொடர்வான்.. அவளோ என்னை இத்தனை பேர் காதலித்திருக்கிறார்கள் என்று கணக்கு சேகரிப்பால் அடுத்து வந்தவரிடம் சொல்ல.. இதில் இருவருக்குமே அனுதாபப்பட கூடாது.. நாம் தான் பாவமாக நிற்போம் கடைசியில்.. அருமையான கவிதை தோழா.. அன்பு வாழ்த்துக்கள்..