அழகான சிந்தனை தமிழன் நண்பா... கண்களால் பார்க்க மட்டுமல்ல, முகர்ந்து பார்க்கவும் முடியும்! என கவிதை புனைந்திருக்கிறீகள் பாராட்டுக்கள்.
நிறுத்தக்குறிகளை மட்டும் பயன்படுத்தியிருந்தால் இன்னும் அழகாயிருக்கும்.
(கவிதையில் அரைப்புள்ளி, காற்புள்ளி, முற்றுப்புள்ளி, உணர்ச்சிக்குறி, வினாக்குறி எதுவுமில்லை.)
மூக்கள்ள - மூக்கல்ல