சகோதரிக்கு அன்பின் வணக்கம்,
இது யார் வாழ்வோ! மிக மிக
கொடுமையானது, ஆனால்
கவிதை உங்களுடையது
கவியினுள் ஆழப்புகுந்தால்
கண்ணீர் தடங்கள் ஏராளம்
தாராளம், அத்தனை வலிகள்.
பொருள் உணர்ந்தால்
படிக்கையில் கண்களில்
நீர் சொரியவே செய்யும்
இதயம் உள்ள அனைவருக்கும்.
உங்கள் கவிதை
கல்லையும் கரக்கும் திரவம்.
வாழ்த்துக்கள் சகோதரி, நன்றி.
வாழ்க வளமுடன்.