அதுபோன்ற ஒரு தோழி எனக்கில்லை என்றபோதும், மனதை செல்லமாக ஒரு சீண்டல் செய்கிறது உங்கள் இனிமையான கவிதை... கடந்த கால நட்பும், அன்பும் கொடுக்கும் வலிகளுக்கும் நிகர் இல்லை, சுகங்களுக்கும் நிகர் இல்லை.. அருமையான கவிதை தமிழன்.. அன்பு வாழ்த்துக்கள்.. அசத்தல் தொடரட்டும்..