தமிழனுக்கே உரித்தான
கர்வத்தில் வடிந்த சில வரித்துளிகள்.
தமிழ் மொழியை பிழையாக பேசுவது
அவமானமல்ல பேசாமல் விடுவதே
அவமானம் எனும் ஆழ்ந்த கருத்தை முன்
வைத்துவிட்டீர்கள் அண்ணா.
வீறுகொண்டு எழு வீரத்தமிழைத் தொடு
விண்ணையும் தொட்ட தமிழ்
இம்மண்ணை ஆளும் நாளோ
வெகுதூரம் இல்லை.
இந்த வரிகளை கடன் வாங்குகிறேன்.
ஒரு நேரத்தில் எனக்கு உபயோகிக்கப்பயன்படும்.
நன்றி.