மனிதனின் மனதும் சிந்தையும் கலந்திருக்கும்போது, சிலர் சீரான பாதையில் நடக்க முடியாமல் போய்விடுகின்றது.. தோல்விகள் பல வந்தாலும், துவண்டு போகாதே என்று நம்முள் இருக்கும் தன்னம்பிக்கை நம்மை வழிநடத்தும்போது.. கனவுகள் யாவும் கண்ணெதிரே நடக்க துவங்கும்.. மீண்டும் ஒரு அழகான கவிதையை தந்தமைக்கு நன்றிகள் அனோத்... அன்பு வாழ்த்துக்கள்... இனிதே தொடரட்டும் உங்களது கவிப்பயணம்...
சிறிய பதிவு : தங்களின் தீபாவளி சிறப்பு பட்டி மன்ற பேச்சு பலர் மனதை கவர்ந்ததை போல் என்னையும் வெகுவாக கவர்ந்தது.. அருமையான கருத்துகளை மிக நேர்த்தியான முறையில் பகிர்ந்து கொண்டமைக்கு என் அன்பு வாழ்த்துக்கள் அனோத்...