ஒளி அழகு, வணக்கம்,
தாய்மையின் சிறப்பு, அன்பின் ஆழம்.
படித்து செல்கையில் கதை கூடவே
வாழ்கிறது, இது கதையல்ல வாழ்வின்
கருவூலங்கள்.
உங்களுக்கு எத்தனை பெரிய அன்பான
இதயம் இருந்தால், இப்படியெல்லாம்
சிந்தித்திருப்பீர்கள், கதையை படிக்கையில்
சிலிர்க்க தொடங்கிய அரும்புகள் சாயவே
இல்லை,
அன்பான அம்மா! உலகில் அழிவில்லா செல்வம்.
வாழ்த்துக்கள், எனது தலைசாய்த்து மதிக்கின்றேன்.
நடைமுறை உலகம் தாய்மையை உணரட்டும்.
வாழ்க வளமுடன். நன்றி சகோதரி.