Author Topic: பிச்சைக்காரன்  (Read 652 times)

Offline இணையத்தமிழன்

பிச்சைக்காரன்
« on: September 16, 2016, 11:16:43 AM »

வெளியே இல்லாதவன் கையேந்திக்கிடக்க..
உள்ளே  இருப்பவன் கையேந்திநிற்க... 
எதிராய் குருக்கள் தட்டுஎந்தி  நிற்க..
கடைசியில்.. கடவுளையும் கையேந்த வைத்தான்
மனிதன் உண்டியலைக் கொடுத்து..
இப்படி அனைவரும் கைஏந்திக்கிடக்க..
வெளியே இருப்பவனை மட்டும்
பிச்சைக்காரன் என்றது நம் சமூகம்!
                                 -இணைய தமிழன்
                                 ( மணிகண்டன் )
 
« Last Edit: September 16, 2016, 11:41:57 AM by DraGoN BorN »

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4585
  • Total likes: 5312
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: பிச்சைக்காரன்
« Reply #1 on: September 16, 2016, 11:56:33 AM »

அண்ணா கவிதை அருமை .....!!!!!!!!


Offline BlazinG BeautY

  • Full Member
  • *
  • Posts: 182
  • Total likes: 800
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு!
Re: பிச்சைக்காரன்
« Reply #2 on: September 16, 2016, 03:02:38 PM »

ஹாய் ! தம்பி சூப்பரா எழுதிருக்கிங்க ...
வரிகள் அர்த்தங்கள் சொல்லுது ..
என்ன ஒரு சிந்தனை..
சூப்பர் பிளாக் பூல்...

Offline KaBiLaN

  • Jr. Member
  • *
  • Posts: 73
  • Total likes: 291
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நேசிப்போரை வெறுக்காதே! நம்பியோரை ஏமாற்றாதே!!.
Re: பிச்சைக்காரன்
« Reply #3 on: September 16, 2016, 06:15:01 PM »
நல்லா இருக்கு நண்பா ..இன்னும் பல சிறப்பான கவிதைகள்  வரட்டும்...

Offline இணையத்தமிழன்

Re: பிச்சைக்காரன்
« Reply #4 on: September 16, 2016, 06:52:28 PM »
மிக்க நன்றி எனது அருமை தங்கை  ரித்திகா மற்றும் எனது அருமை அக்கா பிளேசிங் பியூட்டி மற்றும் எனது அருமை தோழர்  நண்பன்  உங்கள் அனைவரது வாழ்த்துகளுக்கும் தங்கள் பொன்னான நேரத்தை எனக்காக செலவு செய்தமைக்கு  நன்றிகள் பல 

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….