Author Topic: ஓவியம் உயிராகிட கண்டேன்  (Read 561 times)

Offline இணையத்தமிழன்

commercial photography locations


உயிருக்கு ஒரு ஓவியம்
கொடுத்தான் பிரமன்
கவிதைக்கு ஓவியம்
தேடினான் கவிஞன்
இங்கோ ஒரு ஓவியத்திற்கே
உயிர் கொடுக்கக் கண்டேன்
ஓவியத்துக்குக் கவிதை
பல உருவாகக் கண்டேன்
தினமும் பல இன்னல்களைச் சந்தித்தும்
அந்நிய நாட்டில் அடிபட்டும் மிதிப்பட்டும்
இன்முகத்தோடு கவிதைகள்பல
எழுதிடக் கண்டேன்
அதில் உள்ள எழுத்துப்பிழையோடு
படித்து ரசித்திடக் கண்டேன்
அதை அன்போடு பண்பலையில்
பாடிடக் கேட்டேன்
கவிதையே தொழிலாய்க் கொண்டவர்கள்
கவிஞர் எனில்
இவர்களும்  எனக்குக்  கண்ணதாசனே
                                  - இணைய தமிழன்
                                     ( மணிகண்டன் )
« Last Edit: September 13, 2016, 11:34:37 AM by DraGoN BorN »

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline DaffoDillieS

Re: ஓவியம் உயிராகிட கண்டேன்
« Reply #1 on: September 12, 2016, 03:51:30 PM »
Wowwww

Offline thamilan

Re: ஓவியம் உயிராகிட கண்டேன்
« Reply #2 on: September 12, 2016, 04:05:56 PM »
உங்கள் கவிதையில் எழுத்துப் பிழைகள் இருந்தாலும் நானும் படித்து  ரசித்தேன் DRAGON BORN
கவிதை அருமை

Offline இணையத்தமிழன்

Re: ஓவியம் உயிராகிட கண்டேன்
« Reply #3 on: September 12, 2016, 05:58:08 PM »
நன்றி எனது அருமை தோழி charm மற்றும் எனது அருமை தோழர் தமிழன்

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline GuruTN

Re: ஓவியம் உயிராகிட கண்டேன்
« Reply #4 on: September 12, 2016, 08:30:13 PM »
Machi nice nice.. (flowers)

Offline இணையத்தமிழன்

Re: ஓவியம் உயிராகிட கண்டேன்
« Reply #5 on: September 12, 2016, 08:41:28 PM »
 :)tnx machi tnx for reading and ur comment machi

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….