Author Topic: கவிஞரின் குமுறல்  (Read 380 times)

Offline இணையத்தமிழன்

கவிஞரின் குமுறல்
« on: September 06, 2016, 10:59:15 AM »



என்னவளின் அழகை கண்டு 
சுருக்கி சொன்னேன் பொன்மொழி என்றாள்
சுருங்க சொன்னேன் கவிதை என்றாள்
விளங்க சொன்னேன் பாட்டு என்றாள்
விளக்கி சொன்னேன் காவியம் என்றாள்
இவை அனைத்தும் உன்னை நினைத்து சொன்னேன் என்றேன்
என்காதலனுக்கு ஒரு கவிதை எழுதி கொடு தோழா என்றாள் 
                                             - இணைய தமிழன்
                                                 (மணிகண்டன் )
« Last Edit: October 15, 2016, 07:00:13 PM by DraGoN BorN »

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….