Author Topic: மணப்பெண்  (Read 407 times)

Offline JerrY

மணப்பெண்
« on: July 18, 2016, 10:18:11 PM »


கண்கள் காத்து இருக்க , கை பிடித்த காதலே
பதுமை போல நீ இருக்க , பாவி நெஞ்சை வருடூத ..

சேலை கட்டி நீ நிக்க , ந பாத்தவா நீ தானா
பல் இளிச்சு நீ காட்ட , பக்கத்துல ந நின்னேன் ..

ஊரு எல்லாம் எட்டிப்பாக்க , யார் அவனு கேள்வி கேக்க
கை புடிக்க வந்தவளை , என்னனு நா சொல்ல ..

அவ அம்மா வா விட்டுபுட்டு , சந்தோசமா வந்தனா
அப்பா வா வேணாம்னு  , விட்டு புட்டு வந்தனா
தம்பி யை  தள்ளி விட்டு , சிரிச்சிகிட்டு வந்தனா
இல்லை தோழி , தோழன் உறவு அறுத்து என் வீடு வந்தனா ..

கட்டுனவன் தான் உலகம் நா , அடிமை இல்லையா அவ மட்டும்
பாரதி இக்கு புக்கு போட்டு , இது பெண்களின் புதுமை தேசம்

போதும் டா உங்க உலக நியாயம் , கை பிடிக்க வந்தவளை
இந்த உலகிற்கு அடையாளம் காட்டு , அவ கைய நீ விட்டு
உன் தாயும் அவனு சொல்லி காட்டு ..

உன் பிள்ளை யார் சாயல்னு , கேட்டதுஎல்லாம் போதும் நிறுத்து
பெருமை அது பெண் தான்டா , அமைதிக்கு உங்க அம்மாவா பாருடானு
சொல்லி சொல்லி உன் புள்ளய உயர்த்து ..

பெண் பார்த்து வளந்த புள்ள , பொம்பள புள்ளய தப்ப பக்கமாட்டான்
காதல பத்தி தெரியாம , காமத்தையும் தேடமாட்டான்

கை புடிச்ச பெண் அவளை , கையில் வச்சி தாங்கணும்
கல்யாண் நாள் இதுனு , தினம் தினம் எண்ணனும் ..
 ..
இவன் ..

இரா.ஜெகதீஷ்

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: மணப்பெண்
« Reply #1 on: July 22, 2016, 10:51:25 AM »
சகோ ....
  சிறப்பாக எழுதியுள்ளீர்கள் ....வாழ்த்துக்கள் ....

இரா.ஜெகதீஷ் @ ஜெர்ரி ...!!!



 நட்புடன் ,
   ~ ரி தி கா ~


« Last Edit: July 22, 2016, 10:53:58 AM by RiThiKa »


Offline JerrY

Re: மணப்பெண்
« Reply #2 on: July 24, 2016, 08:09:43 PM »
nandre Rithi