Author Topic: SP பாலசுப்ரமணியம் ஹிட்ஸ்  (Read 25203 times)

Offline Global Angel

படம்:பூவரசன்
பாடியவர்கள்:டாக்டர்.எஸ்.பி.பி, சித்ரா


ராசாத்தி ராசாத்தி உன்னை என்னி மனம் உருகி நின்றேனடி

ராசாத்தி ராசாத்தி உன்னை என்னி மனம் உருகி நின்றேனடி
செந்தாழம் பூவே சிறுகூடல் முத்தே
முத்துப்பூ சூடிக்கொள்ளூம் நாள் சொல்லடி

ராசாவே ராசாவே உன்னை என்னி மனம் உருகி நின்றேன் அங்கே
ராசாவே ராசாவே உன்னை என்னி மனம் உருகி நின்றேன் அங்கே

ஏறிக்கரை காத்தப்போல என் மனசு லேசாச்சு
ஏறி நின்னு உந்தன் மேல உச்சந்தலையாச்சு??

தூண்டில் போட்டு மீனுக்காக காத்திருக்கும் ராசாவே
தூண்டில்குள்ள சிக்கிப்போச்சு என் மனசு ராசாவே

எப்போதும் ஏங்கும் ஏழையப் போல
முப்போதும் நெஞ்சம் வா பின்னாலே??

அன்பாலே ஏழைகள் சீமானய்யா
நீ தானே எந்தன் கோமானய்யா

ராசாவே ராசாவே உன்னை என்னி மனம் உருகி நின்றேன் அங்கே
ராசாவே ராசாவே உன்னை என்னி மனம் உருகி நின்றேன் அங்கே

அஞ்சுகத்தின் கல்யாணத்தை
ஆசையோடு பார்ப்பேனே
மொஞ்சி வந்த நாதஸ்வரம்
ஒசை வந்து கேட்டேன்னே

என்னை வந்து மாப்பிள்ளையா மணவறையில் பார்ப்பாயா
உன்னை என்னை ஜோடியாக்கி ஒன்றை ஒன்று சேர்த்தாயா

நாம் இன்று கேட்டோம் நாயாண ஓசை
நாளுக்கும் போது ஏங்குது ஆசை

மீனாட்சியம்மா கண் பார்க்கனும்
மாறாமல் நம்மை கை சேர்க்கனும்

ராசாத்தி ராசாத்தி உன்னை என்னி மனம் உருகி நின்றேனடி
ராசாத்தி ராசாத்தி உன்னை என்னி மனம் உருகி நின்றேனடி

செந்தாழம் பூவே சிறுகூடல் முத்தே
முத்துப்பூ சூடிக்கொள்ளூம் நாள் சொல்லவா

ராசாவே.. ராசாத்தி
ராசாவே.. ராசாத்தி
உன்னை என்னி மனம் உருகி நின்றேன் அங்கே

ராசாவே.. ராசாத்தி
ராசாவே.. ராசாத்தி
உன்னை என்னி மனம் உருகி நின்றேன் அங்கே
                    

Offline Global Angel

Re: SP பாலசுப்ரமணியம் ஹிட்ஸ்
« Reply #1 on: January 20, 2012, 03:11:54 AM »
படம்: வல்லக்கோட்டை
பாடியவர்கள்: பத்மபூஷன் பாலுஜி, டாக்டர்.எஸ்.ஜானகி


செம்மொழியே செம்மொழியே நீ தானே
உன் செந்தமிழே செந்தமிழே தேன் தானே
உன் அங்கத்திலே சங்கத்தமிழ் விளையாடும்
உன் கன்னத்திலே கன்னித்தமிழ் அலைபாயும்

ஓஓஓஓ இதழ் இதழ் இதழ் இதழ் வரிகள் கம்பன் செய்த கவியோ
இடை இடை இடை இடைவெளிகள் அய்யன் செய்த குறளோ

செம்மொழியே செம்மொழியே நீ தானே
உன் செந்தமிழே செந்தமிழே தேன் தானே

தேன் தேன் தேன் பூவான தீயானேன்

பூவே பூவே பூவே தீயானால் பூவானேன்

பூப்போல நீயாய்

பூப்போல பூவாய்

தீயின் சுடரை பூவின் இதழாய் நானேன்

பூவின் இதழின் தீயின் சுடராய் நானேன்

இதழ் இதழ் இதழ் இதழ் வரிகள் கம்பன் செய்த கவியோ

இடை இடை இடை இடைவெளிகள் அய்யன் செய்த குறளோ

தேடும் தேடும் தேடும் நான் தேடும் உயிர் நீ தான்

வாழும் வாழும் வாழும் நான் வாழும் உடல் நீ தான்

என்னோட்ட நெஞ்சம்

உன்னோடு கொஞ்சும்

காற்றானாலும் உந்தன் மூச்சு காற்றாவேன்

ஓஓஓஓ பொட்டானாலும் உந்தன் நெற்றில் பொட்டாவேன்

செம்மொழியே செம்மொழியே நீ தானே
உன் செந்தமிழே செந்தமிழே தேன் தானே

உன் அங்கத்திலே சங்கத்தமிழ் விளையாடும்...ம்...
உன் கன்னத்திலே கன்னித்தமிழ் அலைபாயும்

ஓஓஓஓ இதழ் இதழ் இதழ் இதழ் வரிகள் கம்பன் செய்த கவியோ
இடை இடை இடை இடைவெளிகள் அய்யன் செய்த குறளோ
                    

Offline Global Angel

Re: SP பாலசுப்ரமணியம் ஹிட்ஸ்
« Reply #2 on: January 20, 2012, 03:14:48 AM »

[படம்           :   மக்கள் என் பக்கம்
பாடலாசிரியர் :   வைரமுத்து
இசை                     :   சந்திர போஸ்
பாடியவர்            :   பத்ம பூஷன் S.P.பாலசுப்பிரமணியம்




ஆண்டவன பாக்கனும் அவனுக்கும் ஊத்தனும்
அப்ப நான் கேள்வி கேக்கனும் சர்வேசா
தலைஎழுத்தெந்த மொழியடா ஓஓ..
தப்பிச் செல்ல என்ன வழியடா..

ஆண்டவன பாக்கனும் அவனுக்கும் ஊத்தனும்
அப்ப நான் கேள்வி கேக்கனும் சர்வேசா
தலைஎழுத்தெந்த மொழியடா ஓஓ..
தப்பிச் செல்ல என்ன வழியடா..(சிரிப்பு)


சரணம் 1

நாவுக்கு அடிமைதான் ஆறு வயசுல.ஸ்
பூவுக்கு அடிமை பதினாரு வயசுல
நோவுக்கு அடிமைதான் பாதி வயசுல..
சாவுக்கு அடிமை அட நூறு வயசுல..
அடிமைகளா பொறந்துவிட்டோம்
அத மட்டும் தான் மறந்துவிட்டோம்
அந்த பாசம் அன்பு கூட
சிறைவாசம் தானடா....

ஆண்டவன பாக்கனும் அவனுக்கும் ஊத்தனும்
அப்ப நான் கேள்வி கேக்கனும் சர்வேசா
தலைஎழுத்தெந்த மொழியடா  ஆ..ஓஓ..
தப்பிச் செல்ல என்ன வழியடா..


சரணம் 2


காதலிக்க எனக்கு ஒரு யோகமில்லையே
ஆண்டவனே உனக்கும் அனுதாபமில்லையே
ராஜியமும் இருக்கு அதில் ராணி இல்லையே
காசு பணம் இருக்கு ஒரு காதல் இல்லையே
சொல்ல எனக்கு வழி இல்லையே
சொல்லி முடிக்க மொழி இல்லையே
அழுதாலும் தொழுதாலும்
தெய்வம் பார்க்கவில்லையே....

ஆண்டவன பாக்கனும் அவனுக்கும் ஊத்தனும்
அப்ப நான் கேள்வி கேக்கனும் சர்வேசா
தலைஎழுத்தெந்த மொழியடா  டேய்ய்ய்..ஓஓ..
தப்பிச் செல்ல என்ன வழியடா......
 
                    

Offline Global Angel

Re: SP பாலசுப்ரமணியம் ஹிட்ஸ்
« Reply #3 on: January 20, 2012, 03:15:43 AM »
படம்: துளசி
நடிகர்கள்: முரளி, சீதா
இசை:சம்பத் செல்வம்


அன்பே இது காதல் உயில்
உன்னை நான் பார்த்திராவிட்டால்
என் கவிதை நோட்டு வெள்ளையாக இருந்திருக்கும்
உன்னை நான் தீண்டியிராவிட்டால்
உலகில் மிகவும் மிருதுவானவள்
கவிதையே என்று தப்பாக சொல்லியிருப்பேன்

நீ எழுதியிராவிட்டால்

நீ எழுதியிராவிட்டால்
தமிழ் எழுத்தின் தலையெழுத்து தப்பிதமாயிருக்கும்
கதைக்க சுகமானதும் தபால்காரனை நேசிக்கும்
ஏழை எழுத்தாளனைப் போல் உன்
கவிதைகளூக்கு நான் காத்திருப்பேன்

ஹ..ஆஆஆஆ....ஆஆஆஆ

ஒரு மேகத்தைப் போல்
ம்ம்ம்ம்ம்..
சுதந்திரமாய் இருந்தேனே
என்னை நீ ஒரு மழைத்துளியைப் போல்
ம்ம்ம் ஆஆஆ
கைது செய்து விட்டாய்
ம்மஹஹ்ஹஹா
பெண்களை துறந்த இந்த புத்தன்
உன்னை பார் தகும் போதி மரத்தை
இழந்து விட்டாயே துறந்து விட்டாயே

நீ எழுதியிராவிட்டால்

நீ எழுதியிராவிட்டால்
தமிழ் எழுத்தின் தலையெழுத்து தப்பிதமாயிருக்கும்

நீ ஒரு குங்க்குமக்குடம் அதில் நான் குளிக்கலாமா
நீ பிறக்கும் போதே பிருந்தாவனம் அதில் பூப்பற்க்கலாமா
அந்த நட்சத்திர பூவை பறித்து உனக்கு சுடச் சுட சூடவா
அந்த நட்சத்திர பூவை பறித்து உனக்கு சுடச் சுட சூடவா
இனிமேல் உன் அழகு பெயரை யாராவது
ம்ம்ம்ம்ம்
அழுத்தி உச்சரித்தாலும் அழுதுவிடுவேன்
இனி உன்னை மறக்க முடியாது
லல
வானத்தில் இருந்து நீலத்தை பிரிக்க முடியாது

நீ எழுதியிராவிட்டால்

நீ எழுதியிராவிட்டால்
தமிழ் எழுத்தின் தலையெழுத்து தப்பிதமாயிருக்கும்
                    

Offline Global Angel

Re: SP பாலசுப்ரமணியம் ஹிட்ஸ்
« Reply #4 on: January 20, 2012, 03:16:28 AM »
திரைப்படம்: கடவுள் அமைத்த மேடை
பாடியவர்கள்: டாக்டர் எஸ்.பி.பி, ஜென்சி
நடிகர்கள்: சிவக்குமார், சுமித்ரா
இசை: இளையராஜா




மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
தளிர் உடல் தொடலாமோ

மயிலே மயிலே...மயிலே மயிலே

மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ
நினைவுகள் மலராதோ

மயிலே மயிலே...மயிலே மயிலே

தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க
தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க
நீ அணைக்க நான் இருக்க...நாள் முழுக்க தேன் அளக்க
கனி வாய் பல நாள் நினைவே
வரவா தரவா பெறவா...நான் தொடவா

மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ
நினைவுகள் மலராதோ

மயிலே மயிலே...மயிலே மயிலே

மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டி மேளம் முழங்க
மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டி மேளம் முழங்க
பூங்குழல் தேனருவி...தோளிரண்டும் நான் தழுவி
வரும் நாள் ஒரு நாள் அதுதான் திருநாள்
உறவாய் உயிராய் நிழலாய்...நான் வருவேன்

மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
தளிர் உடல் தொடலாமோ

மயிலே மயிலே...மயிலே மயிலே
                    

Offline Global Angel

Re: SP பாலசுப்ரமணியம் ஹிட்ஸ்
« Reply #5 on: January 20, 2012, 03:17:01 AM »
படம்: அம்மன் கோவில் வாசலிலே
நடிகர்: ராமராஜன்
பாடியவர்கள்: டாக்டர் எஸ்.பி.பி, சித்ரா
இசை: தேவா


பொன் ஊஞ்சல் ஆடுது பால் நிலா
பனியில் நனையும் பெண் நிலா

சங்கீதம் பாடுது தேன் நிலா
தரையில் தவழும் வென்னிலா

மன்றம் வரும் இந்த மஞ்சள் நிலா

மன்னன் அதை தினம் கொஞ்சும் நிலா

இந்த கண்ணான காதலை
கல்யாண நாயகன் பாடும் பாடும் பாடும் கலை நிலா

பொன் ஊஞ்சல் ஆடுது பால் நிலா
பனியில் நனையும் பெண் நிலா

சங்கீதம் பாடுது தேன் நிலா
தரையில் தவழும் வென்னிலா

அழகான தேகம் முழுதாக பார்க்க
கனிபோல கனிந்தது நிலா??

மனதாலே சூடும் அறியாத நெஞ்சில்
தடைப்போடும் இன்ப நிலா

சங்கீதம் பாடும்

செவ்வானில் மோதும்

ஓயாமல் நீயும் பறிமாறும் வீரம்

நன்றாக பசியாறும் அலைப்பாயும் ஆசை நிலா?

பொன் ஊஞ்சல் ஆடுது பால் நிலா
பனியில் நனையும் பெண் நிலா

சங்கீதம் பாடுது தேன் நிலா
தரையில் தவழும் வென்னிலா

கண் போட்டு ஆடும் விளையாட்டு என்ன
புரியாத பெண்மை நிலா

இரவான பின்பு என்னைத் தேடி மெல்ல
வரவேண்டும் வென்மை நிலா

சிங்கார லீலை

கொண்டாடும் வேளை

நீதானே எந்தன் இடம் சூடும் வேளை??

ஒரு போதும் கேட்காத மனம் கேட்கும் தனிமை நிலா

பொன் ஊஞ்சல் ஆடுது பால் நிலா
பனியில் நனையும் பெண் நிலா

சங்கீதம் பாடுது தேன் நிலா
தரையில் தவழும் வென்னிலா

மன்றம் வரும் இந்த மஞ்சள் நிலா

மன்னன் அதை தினம் கொஞ்சும் நிலா

இந்த கண்ணான காதலை
கல்யாண நாயகன் பாடும் கலை நிலா
                    

Offline Global Angel

Re: SP பாலசுப்ரமணியம் ஹிட்ஸ்
« Reply #6 on: January 20, 2012, 03:17:31 AM »
படம்: காதல் அழிவதில்லை
பாடியவர்:டாக்டர்.எஸ்.பி.பி
நடிகர்கள்:சிம்பு,ஷார்மி
இசை: விஜய் டி.ராஜேந்தர்


காதல் அழிவதில்லை
கடல் அலைபோல் ஓய்வதில்லை
வா என்றால் வருதில்லை
காதல் போ என்றால் போவதில்லை
நெனச்சா நெனெச்சது தான்
யாரும் அழிச்சாலும் அழியாது

காதல் காதல் அது அழிவதில்லை
அலைகள் அலைகள் அது ஓய்வதில்லை
காதல் தீபாவளி நெஞ்சில் தந்தாள் வலி

காதல் தீபாவளி நெஞ்சில் தந்தாள் வலி
ஒரு முறை நெனச்சிவிட்டால் மறக்க முடியாது
நெருப்பு வெச்சு சுட்டாக்கூட காதல் நெஞ்சு வேகாது
உயிரே உனக்கு அது தெரியாதா
காதல் அழிவதில்லை புரியாதா
சொல்லடி சொல்லடி என் காதலியே
நீ சொன்னது சொன்னது தான் தாங்கலியே
சொல்லடி சொல்லடி என் காதலியே.. காதலியே
நீ சொன்னது சொன்னது தான் தாங்கலியே .... தாங்கலியே

காதல் தீபாவளி நெஞ்சில் தந்தாள் வலி
காதல் தீபாவளி நெஞ்சில் தந்தாள் வலி

பெத்தவங்க ஒத்துக்கொண்டா நீயும் நானும் காதலிச்சோம்
மத்தவங்க ஒப்புதல் தந்தா நீயும் நானும் சந்திச்சோம்
கண்ணும் கண்ணும் பார்த்துக்கொள்ள காதலும் தான் மறந்தது
நெஞ்சும் நெஞ்சும் நினைந்து கொள்ள நேசமும் தான் வளர்ந்தது
அந்தஸ்தையும் பணத்தையும் மட்டும் பெற்றோர் சிலர் மதிப்பாங்க
அன்பு வெச்ச புள்ளைங்க மனசை பிரிச்சு வைக்க பார்ப்பாங்க
பத்திரிக்கை அட்ச்சாலும் பத்து கைகள் தடுத்தாலும்
நிர்ப்பந்தமே செஞ்சாலும் நிச்சயமே முடிந்தாலும்
அணை போட்ட வெள்ளம் நிக்குமே
தடைப்போட்டா உள்ளம் நிக்குமா
தடைப்போட்டா காதல் உள்ளம் நிக்குமா

காதல் தீபாவளி நெஞ்சில் தந்தாள் வலி
காதல் தீபாவளி நெஞ்சில் தந்தாள் வலி

ஜாதிமத மொழியை எல்லாம் கலந்தது தான் காதலடி
சொந்தபந்த எதிர்ப்பை எல்லாம் மீறி நிற்பதே காதலடி
பெண்கள் சமயத்தில் பெத்தவங்க ஆட்டி வைக்கும் பொம்மையடி
காதல் என்னை வெறுப்பதால் சொல்வதில் இல்லை உண்மையடி
எதிர்ப்புகள் வந்தால் கூட எதிர் நீச்சல் அடிக்கனும்டி
தேசமே கடத்தினாலும் துனிந்த காதல் ஜெயிக்குமடி
சட்டம் போட்டு தடுத்தாலும்
திட்டம் போட்டு மறைத்தாலும்
ஊரு கூடி எதிர்த்தாலும்
உடம்பு இரண்டா பிரிஞ்சாலும்
உதடுவேனா மாறி பேசும்
உள்ளம் மட்டும் மாறாது
காதல் உள்ளம் மட்டும் மாறாது

காதல் தீபாவளி நெஞ்சில் தந்தாள் வலி
காதல் தீபாவளி நெஞ்சில் தந்தாள் வலி
ஒரு முறை நெனச்சிவிட்டால் மறக்க முடியாது
நெருப்பு வெச்சு சுட்டாக்கூட காதல் நெஞ்சு வேகாது
உயிரே உனக்கு அது தெரியாதா
காதல் அழிவதில்லை புரியாதா
சொல்லடி சொல்லடி என் காதலியே
நீ சொன்னது சொன்னது தான் தாங்கலியே
சொல்லடி சொல்லடி என் காதலியே.. காதலியே
நீ சொன்னது சொன்னது தான் தாங்கலியே .... தாங்கலியே
                    

Offline Global Angel

Re: SP பாலசுப்ரமணியம் ஹிட்ஸ்
« Reply #7 on: January 20, 2012, 03:18:10 AM »
படம்:புதுசா படிக்கிறேன் பாட்டு
பாடகர்கள்: டாக்டர்.எஸ்.பி.பி, சுனந்தா
இசை: தேவா
பாடலாசிரியர்:வாலி



காலையிலும் மாலையிலும் இது கல்லூரி வாசலில் வந்த நிலா

காதலிக்க கையணைக்க இது கண்ணால சொன்னது தந்த நிலா

சின்னஞ்சிறு நிலா சேலைகட்டும் நிலா சித்திரை மாத நிலா

புத்தம் புது நிலா பொட்டு வைத்த நிலா புன்னகை மின்னும் நிலா

கட்டித்தழுவிடும் மானம் இனி விட்டுப்பிரியாது

விட்டு விலகிடும் நானம் வெட்கம் அறியாது

காலையிலும் மாலையிலும் இது கல்லூரி வாசலில் வந்த நிலா

காதலிக்க கையணைக்க இது கண்ணால சொன்னது தந்த நிலா

காவேரி கரைப்புரண்டு கல்லணையை தேடிவர
கேளாத கவிதை கொண்டு கைவளையல் பாடிவர

நில்லாது வயது வந்த முத்து குடம் ஆடிவர
நீராடை விரித்து வந்து முன்னழகை மூடிவர

நான் மயங்கி மயங்கி தவிக்க மந்திரம் போட்டதென்ன

சிறுக சிறுக அழைக்க என்னை சம்மதம் கேட்டதென்ன

கைகள் தடவி தடவி தினமும் தட்டாத தஞ்சாவூர் மத்தளமே

காலையிலும் மாலையிலும் இது கல்லூரி வாசலில் வந்த நிலா

காதலிக்க கையணைக்க இது கண்ணால சொன்னது இந்த நிலா

காதோடு ரகசியமாய் சொல்லும் இந்த கோகிலமே

கண்ணோரம் நீ கிடந்தாய் என்னுடைய பூங்குழலே??

தேவாரம் திருப்புகழை பிறக்கும் உன் வாசலிலே ??
நான் பாட நெருங்கி வந்த ராஜ ராஜ கீர்த்தனமே

-- இணையும் இனி சம்மதம் தேவையில்லை

இசையும் மொழியும் தழுவ இங்கு எப்பவும் கேள்வியில்லை

உன்னை நினைத்து நினைத்து இனிக்க இனிக்க பாடும் ஆனந்த ராகங்கள்

காலையிலும் மாலையிலும் இது கல்லூரி வாசலில் வந்த நிலா

காதலிக்க கையணைக்க இது கண்ணால சொன்னது தந்த நிலா

காலையிலும் மாலையிலும் இது கல்லூரி வாசலில் வந்த நிலா

காதலிக்க கையணைக்க இது கண்ணால சொன்னது தந்த நிலா

சின்னஞ்சிறு நிலா சேலைகட்டும் நிலா சித்திரை மாத நிலா

புத்தம் புது நிலா பொட்டு வைத்த நிலா புன்னகை மின்னும் நிலா

கட்டித்தழுவிடும் மானம் இனி விட்டுப்பிரியாது

விட்டு விலகிடும் நானம் வெட்கம் அறியாது

ஓ காலையிலும் மாலையிலும் இது கல்லூரி வாசலில் வந்த நிலா

காதலிக்க கையணைக்க இது கண்ணால சொன்னது தந்த நிலா
                    

Offline Global Angel

Re: SP பாலசுப்ரமணியம் ஹிட்ஸ்
« Reply #8 on: January 20, 2012, 03:18:43 AM »
படம்: பட்டாக்கத்தி பைரவன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி

எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கேதான் கண்டேன் பொன் வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில் நிலாவே நிலாவே..
(எங்கெங்கோ..)

ஆ.. நான் காண்பது உன் கோலமே
அங்கும் இங்கும் எங்கும்
ஆ.. என் நெஞ்சிலே உன் எண்ணமே
அன்றும் இன்றும் என்றும்
உள்ளத்தில் தேவன்
உள்ளே என் ஜீவன்
நீ நீ நீ..
(எங்கெங்கோ..)

ஆ.. கல்லானவன் பூவாகிறேன்
கண்ணே உன்னை எண்ணி
ஆ.. பூவாசமும் பொன்மஞ்சமும்
என்றோ எங்கோ ராஜா
எதற்காக வாழ்ந்தேன்
உனக்காக வாழ்வேன்
நான் நீ நாம்..
(எங்கெங்கோ..)
                    

Offline Global Angel

Re: SP பாலசுப்ரமணியம் ஹிட்ஸ்
« Reply #9 on: January 20, 2012, 03:19:17 AM »
படம்: புது வசந்தம்
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், P சுசீலா


பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவை கேட்டு
பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவை கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா வானவில்ல சேர்த்து

பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவை கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா வானவில்ல சேர்த்து

இன்று வந்த புது வசந்தம் என்றும் தங்கும்
தென்றல் எங்கள் பாதைகளில் பூவை தூவும்
குயில்களுக்கு தடைகள் போடும் மனிதர் இங்கே யாரு
குரல் கொடுத்தால் நிலவின் முதுகில் உரசும் நாளை பாரு
பயணங்கள் எங்கே என்று பாட்டில் கூற முடியாது
இசையென்னும் கடலின் ஆழம் எங்கே என்று தெரியாது
பாடுவதால் வாழுகிறோம் சோகமில்லையே
(பாட்டு ஒன்னு..)

ஏழை எங்கள் கூரை அது வானம் ஆகும்
இதயம் தானே எங்களது வாசல் ஆகும்
பாட்டுக்கென கூட்டில் சேர்ந்து பறவை போல வாழ்ந்தோம்
பசியெடுத்தால் பாட்டை உன்னு திசைகள் தேடி சேர்ந்தோம்
ஒரு தெய்வம் நேரில் வந்து உறவைசொல்லி துணையாச்சு
உலகங்கள் இதுதான் என்று கவிதை தந்து உயிராச்சு
வானங்களை பாட்டெடுத்து வாகை சூடுவோம்
(பாட்டு ஒன்னு..)
                    

Offline Global Angel

Re: SP பாலசுப்ரமணியம் ஹிட்ஸ்
« Reply #10 on: January 20, 2012, 03:19:54 AM »
இசை: இளையராஜா
பாடியவர்கள் : எஸ்.பி.பி. எஸ்.ஜானகி.
திரைப்படம் : வெள்ளைரோஜா



சோலைப்பூவில் மாலைத்தென்றல் பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்

புது நாணம் கொள்ளாமல்
ஒரு வார்த்தை இல்லாமல்
மலர் கண்கள் நான்கும்
மூடிக்கொள்ளும் காதல் யோகம்
சோலைப்பூவில்)


சந்தனக்காடு நானுன் செந்தமிழேடு
மான் விழி மாது நீயோ மன்மதன் தூது

மேகத்துக்குள் மின்னல் போல நின்றாயே
மின்னல் தேடும் தாழம் பூவாய் நானும் வந்தேனே
தாகம் தீர்க்கும் தண்ணீர் போல நீயும் வந்தாயே
தாவிப்பாயும் மீனைப்போலே நானும் ஆனேனே

என்னில் இல்லா சொர்க்கம் தன்னை
உன்னில் இங்கு கண்டேனே
கள்ளில் இல்லா இன்பம் உந்தன்
சொல்லில் இங்கே கண்டேனே

லலலா லலலா லலலா லலலா
லலலலா-- (சோலைப்பூவில்)


செந்நிலம் மேலே தண்ணீர் சேர்ந்தது போலே
ஆனது நெஞ்சம் நீயென் வாழ்க்கையின் சொந்தம்
என்றும் என்றும் எந்தன் உள்ளம் உன்னோடு
எந்தன் நெஞ்சில் பொங்கும் அன்பில் நாளும் நீ..ரா..டு

கங்கை வெள்ளம் வற்றும் போதும் காதல் வற்றாது
திங்கள் வானில் தேயும் போதும் சிந்தை தேயாது

மண்ணில் தோன்றும் ஜென்மம் யாவும்
உன் மேல் அன்பும் மாறாது
உன்னை அன்றி தென்றல் கூட எந்தன் தேகம் தீண்டாது

லலலா லலலா லலலா லலலா
லலலா லலலா- (சோலைப்பூவில்)

புது நாணம் கொள்ளாமல் பப்பா
ஒரு வார்த்தை இல்லாமல் பப்பா
மலர் கண்கள் நான்கும்
மூடிக்கொள்ளும் காதல் யோகம்

சோலைப்பூவில் மாலைத்தென்றல் பாடும் நேரம்
ஆசைக்கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்

 
 
 
                    

Offline Global Angel

Re: SP பாலசுப்ரமணியம் ஹிட்ஸ்
« Reply #11 on: January 20, 2012, 03:20:55 AM »
திரைப்படம் : ஆனந்தக் கும்மி
இசை :இளையராஜா
பாடியவர்கள்: எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி



ஓ வெண்ணிலாவே ஏ ஏ வா ஓடிவா (2)
நாளை இந்த வேளை எமை நீ காண வா- ஓ
பால் போல வா

(ஓ வெண்ணிலாவே)

நிலவின் ஜாடை தெரியும் ஓடை
அழகே நீயும் நீராடு ஹோ
மலர்கள் சேர்த்து மாலை கோர்த்து
அடடா நீயும் பூச்சூடு
கதைகள் பேசு
கவிகள் பேசு
விடியும் வரையில் நீ பாடு
நிலவே நீயும் தூங்காதே ஹோய்
நாளை இந்த வேளை எமை நீ காண வா
பால் போல வா

(ஓ வெண்ணிலாவே)
லாலிலாலி லாலிலாலா லாலி லாலி

இதமாய்ச் சாய்ந்து இமைகள் மூடு
இதுதான் முடிவு வேறேது ஹோ
இறக்கும்போதும் இதுவே போதும்
இனிமேல் பிறவி வாராது
காதல் மாலை
சூடும் வேளை
அழுகை ஏனோ கூடாது
நிலவே நீயும் தூங்காதே ஹோய்
நாளை இந்த வேளை எமை நீ காண வா
ஓ பால் போல வா

(ஓ வெண்ணிலாவே)

ஆனந்தம் கொண்டு நீங்கள்
இன்று போல் வாழ்கவே
ஆயிரம் பௌர்ணமிகள் கண்டுதான் வாழ்கவே
ஆதியில் சேர்ந்த காதல் ஆனந்தம் காணவே
ஆகாயம் உள்ள மட்டும் அழியாமல் வாழ்கவே

 
 
                    

Offline Global Angel

Re: SP பாலசுப்ரமணியம் ஹிட்ஸ்
« Reply #12 on: January 20, 2012, 03:21:31 AM »
படம்: கொடி பறக்குது
இசை: ஹம்சலேகா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா



சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டுக்கொண்டேன் கண்களுக்கு பள்ளி கொண்டேன்
வானத்து இந்திரரே வாருங்கள் வாருங்கள்
பெண்ணுக்குள் என்ன இன்பம் கூறுங்கள் கூறுங்கள்
இதுப்போல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை
இவளின் குணமோ மனமோ மலருக்குள் இல்லை
(சேலை..)

ஓ கூந்தலுக்குள்ளே ஒரு வீடு கட்டுங்கள்
காதலுக்குள்ளே கிடையாது சட்டங்கள்
ஆ ஆயிரம் உண்டு என்னோடு மச்சங்கள்
ஆயினும் என்ன நெஞ்சோடு அச்சங்கள்
ஆனந்த சங்கமத்தில் அச்சம் வருமா
பூக்களை கிள்ளுவதால் ரத்தம் வருமா
இதுப்போல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை
இவளின் குணமோ மனமோ மலருக்குள் இல்லை
(சேலை..)

ஓ காதல் வெண்ணிலா கையோடு வந்தாடும்
கண்கள் ரெண்டுமே கச்சேரி பண்ணுதோ
ஓ மோகமந்திரம் கண்ணோடு உள்ளதோ
மூடுமந்திரம் பெண்ணோடு உள்ளதோ
மீனுக்கு தூண்டிலிட்டால் யானை வந்தது
மேகத்தை தூது விட்டாய் வானம் வந்தது
இதுப்போல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை
இவளின்
குணமோ மனமோ மலருக்குள் இல்லை
(சேலை..)
 
 
 
 
                    

Offline Global Angel

Re: SP பாலசுப்ரமணியம் ஹிட்ஸ்
« Reply #13 on: January 20, 2012, 03:22:00 AM »
படம்: நினைவெல்லாம் நித்யா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி
வரிகள்: வைரமுத்து


ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் பூப்பந்தல் உன் கூந்தல் என்னூஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள்
(ரோஜாவை..)

இலைகளில் காதல் கடிதம் வந்து எழுதும் பூஞ்சோலை
இதழ்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை
(இலைகளில்,.)
மௌனமே சம்மதம் என்று தீண்டுதே மன்மத வண்டு
பார்த்தாலே தாலாட்டும் பூச்செண்டு ஆ ஆ
(ரோஜாவை..)

வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர்காலம் முழுதும் உனக்கு மகிழ்ந்து வேராவேன்
(வசந்தங்கள்..)
பூவிலே மெத்தைகள் தைத்து கண்ணுக்குள் மங்கையை வைத்து
நீ கட்டும் சேலைக்கு நூலாவேன் ஆ ஆ
(ரோஜாவை..)
                    

Offline Global Angel

Re: SP பாலசுப்ரமணியம் ஹிட்ஸ்
« Reply #14 on: January 20, 2012, 03:22:31 AM »
படம்: நினைவெல்லாம் நித்யா
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்


நீதானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை என் சொந்தம்
(நீதானே..)
என் வாசல் ஹே வரவேற்க்கும் அன்னேரம்
உன் சொர்க்கம் ஹே அரங்கேரும் கண்ணோரம்
(நீதானே..)

பாதை முழுதும் கோடி மலர்கள்
பாடி வருமே தேஅக் குயில்கள்
பன்னீரில் ஹே இளந்தேகம் நீராடும்
பனிப்பூக்கள் ஹே உனைக்கண்டு தேனூரும்
நீ ஆடல் அணிகலன் சூடும் வேளையில்
ரோஜா மல்லிகை வாசம்
முக வேர்வைத் துளியோடு ப்ஓகும் வரையினில்
தென்றல் கவரிகை வீசும்
சந்தோஷம் உன்னோடு கைவீடும் எந்நாளும்
(நீதானே..)

ஈர இரவில் நூறு கனவு
பேதை விழியில் கோடி நினைவு
உன் ஆசை ஹே மிதக்கின்ற பாலாடை
உன் ஆசை ஹே குளிப்பதும் நீரோடை
வெயில் நாளும் சுடுமென தேகம் கெடுமென ஜன்னல்
திரையிடும் மேகம்
இரு காதல் விழிகள் பேசும் மொழிகளில் பிறையும்
பௌர்ணமி ஆகும்
சந்தோஷம் உன்னோடு கைவீடும் எந்நாளும்
(நீதானே..)