Author Topic: கவிதா கவிதை  (Read 707 times)

Offline KaViTha

கவிதா கவிதை
« on: March 15, 2016, 12:33:32 AM »
என் ஆன்மாவை விழுங்கி விட்ட கருத்த இரவே !
என் தனிமை கனவிற்குள் குதித்து விட்ட கள்வனே
என் தூக்கத்தை தொலைத்துவிட்டேன் உன் நினைவில்..

என் தேகம் தொடும் உன் சுவாசம் ..
இருள் ஒளி கொள்கிறதே !
காதல் பெருக்கெடுக்கிறதே !

 நான் எந்த உலகில் சஞ்சரிகிறேன்
சில்லென்ற மழை ..
மேனி தழுவிடும் குளிர் காற்று

நான் விழித்து விட்டேனா ?
விடிந்து விட்டதா?
எங்கே உன்னை காணோம் ?

ஓ.,, கனவா ? களைந்து விட்டதா ?
நானும் விடை பெறுகிறேன் ...
« Last Edit: March 15, 2016, 12:44:09 AM by MysteRy »

Offline Mohamed Azam

Re: கவிதா கவிதை
« Reply #1 on: March 15, 2016, 09:12:46 AM »

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: கவிதா கவிதை
« Reply #2 on: March 15, 2016, 11:01:42 AM »
தொடர்ந்து எழுதவும் !!
வாழ்த்துக்கள் !!

Offline Maran

Re: கவிதா கவிதை
« Reply #3 on: March 16, 2016, 06:46:13 PM »



நவீன கவிதையின் நுழைவாயில் வழியே வரிகளை தொகுத்து கவிதை வடித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்....  :)  தொடர்ந்து எழுதுங்கள் தோழி...  :)   :)




Offline SweeTie

Re: கவிதா கவிதை
« Reply #4 on: March 16, 2016, 10:57:45 PM »
kalakurel kavitha..... vaalthukkal