தற்போது உள்ள இந்த நிலைமை ஏற்கனவே அறிவாளிகளாகவும் வசதியாகவும் உள்ள மாணவர்களை மேலும் உயரத்தான் ஒழிய .... ஏழை மனவர்கலாகளை உயர்த்த அல்ல போலும் ...... ஒரு ஏழை மாணவனை உயர்த்துவதில் உள்ள கடமை இனரவேண்டும் ஆசிரியர்கள் .... அரசும் தனியார் பாட சாலைஹளில் கட்டாய ஏழை மாணவர் சேர்ப்பு கொண்டு வரவேண்டும் அப்போதுதான் ஏழைகளுக்கும் வாழ்வு விடியல் கிடைக்கும்